再生時間: 1m
புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தர்ராஜன், புதுச்சேரியில் பெய்த கனமழையால் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் குண்டும் குழியுமாக மாறிய சாலைகளின் அவல நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ...