திருப்பூர் நொய்யல் ஆற்றில் வடநாட்டு இளைஞரின் அதிசயம்! 😱🎣 ஒரே வலையில் எக்கச்சக்கமான ஜிலேபி மீன்! 💥
再生時間: 58s
திருப்பூரில் வெள்ளப்பெருக்கு காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணி ஒரே வேகத்துல ஓடிக் கொண்டிருந்தது 🌊
அந்த நேரத்துல ஒரு வடநாட்டு இளைஞர் (இந்திக்காரர்) வந்து விசிறி வலையை கலக்கலாக வீசி 🔥
ஒரே வீச்சுலே எக்கச்சக்கமான ஜிலேபி மீன்களை பிடிச்சார் 😲🐟...