Duration: 2m
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் பேருந்து போக்குவரத்தை முடக்கி போராட்டம் நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து, நாகொண்டபள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது மதுபோதையில் சிலர் பேருந்தின் முன் இருசக்கர வாகனத்தை அச்சுறுத்தும் வகையில் ஓட்டியுள்ளனர். விபத்து ஏற்படக்கூடாது என்ற நோக்கில் பேருந்து ஓட்டுநர் ஒலி எழுப்பியதால்., ஆத்திரமடைந்த அந்த கும்பல், பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் முருகனை சரமாரியாக தாக்கியுள்ளனர்....
Contact Us: vidmatestudio@gmail.com|Copyright © 2026 All rights reserved